ஸ்வரகாதலனின் புலம்பல்கள்
நான் கவிஞனும் இல்லை ! இவைகள் கவிதையும் இல்லை !!!
Followers
Sunday, April 25, 2010
ஒற்றுமை
அதென்னவோ தெரியவில்லை ...
விருந்தினர் வீட்டிலெல்லாம்
குழந்தைகளிடமான என் கேள்விகள்
இதுவாய் இருக்கிறது!!
நல்ல படிப்பியா ??
என்ன ரேங்க் எடுப்ப ??
அவர்கள் பதில் இப்படியாய்
வந்து விழுகிறது
ம்ம் ..படிப்பேன் ..
முதல் மூன்றிற்குள் எடுப்பேன் என்று !!!!!
1 comment:
அன்புடன் அருணா
said...
சூப்பர்!
January 4, 2011 at 9:54 PM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
சூப்பர்!
Post a Comment