Followers

Tuesday, March 9, 2010

சிலையின் விம்மல்

உடலெல்லாம் காயம்
பார்த்தவர்களெல்லாம் ரசித்தார்கள் ...

பிரிவுணர்த்தல்

அம்மாவிடம் அடி வாங்கி
ஊரை எழுப்பும் அழுகையுடன்
ஒற்றை திண்ணையில் அமர்ந்திருந்த
குழந்தையின் முன்னால்
கூவி கொண்டே நடக்கும் பலூன்காரனாய்
கை கோர்த்தபடி கடந்தார்கள் காதலர் இருவர் ...
காதலியிடம் ஊடல் கொண்ட என் முன் ...