ஸ்வரகாதலனின் புலம்பல்கள்
நான் கவிஞனும் இல்லை ! இவைகள் கவிதையும் இல்லை !!!
Followers
Tuesday, March 9, 2010
சிலையின் விம்மல்
உடலெல்லாம் காயம்
பார்த்தவர்களெல்லாம் ரசித்தார்கள் ...
பிரிவுணர்த்தல்
அம்மாவிடம் அடி வாங்கி
ஊரை எழுப்பும் அழுகையுடன்
ஒற்றை திண்ணையில் அமர்ந்திருந்த
குழந்தையின் முன்னால்
கூவி கொண்டே நடக்கும் பலூன்காரனாய்
கை கோர்த்தபடி கடந்தார்கள் காதலர் இருவர் ...
காதலியிடம் ஊடல் கொண்ட என் முன் ...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)