ஸ்வரகாதலனின் புலம்பல்கள்
நான் கவிஞனும் இல்லை ! இவைகள் கவிதையும் இல்லை !!!
Followers
Wednesday, February 8, 2012
தமிழ்க்கொலை
மதகுபட்டியில் ஒன்றாய்
படித்த நண்பன் ஒருவனை
பெருநகரத்தின் அவசரத்தில்
ரயிலில் கண்டேன்..
ஹாய் .. ஹவ் ஆர் யு ?
என்ற அவன் விசாரிப்பு
ஒரு பிடி மண் அள்ளிபோட்டது
தமிழின்
மீது ..
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)