Followers

Monday, July 28, 2008

ஏழை

மழை வேண்டி பிரார்த்தனை ..
மனதில் சட்டென்று கனம்
வைத்து செல்லும்...
எல்ல இடமும் ஒழுகும் என் குடிசை...

No comments: