Followers

Tuesday, March 9, 2010

பிரிவுணர்த்தல்

அம்மாவிடம் அடி வாங்கி
ஊரை எழுப்பும் அழுகையுடன்
ஒற்றை திண்ணையில் அமர்ந்திருந்த
குழந்தையின் முன்னால்
கூவி கொண்டே நடக்கும் பலூன்காரனாய்
கை கோர்த்தபடி கடந்தார்கள் காதலர் இருவர் ...
காதலியிடம் ஊடல் கொண்ட என் முன் ...

No comments: