ஸ்வரகாதலனின் புலம்பல்கள்
நான் கவிஞனும் இல்லை ! இவைகள் கவிதையும் இல்லை !!!
Followers
Tuesday, March 9, 2010
பிரிவுணர்த்தல்
அம்மாவிடம் அடி வாங்கி
ஊரை எழுப்பும் அழுகையுடன்
ஒற்றை திண்ணையில் அமர்ந்திருந்த
குழந்தையின் முன்னால்
கூவி கொண்டே நடக்கும் பலூன்காரனாய்
கை கோர்த்தபடி கடந்தார்கள் காதலர் இருவர் ...
காதலியிடம் ஊடல் கொண்ட என் முன் ...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment